சுண்டைக்காய் இளவரசன் எனும் சுவாரசியமான சிறுவர் நாவலை யெஸ். பாலபாரதி எழுதியுள்ளார். நாவலைப் படிக்கும் பொழுது அலாதியான உணர்வு கிடைக்கப் பெறுவதோடு, போகிற போக்கில் சில நல்ல விஷயங்களையும் உணர்த்திச் செல்கிறது.
வாசிப்புப் பழக்கத்தைத் தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்குப் பழக்கப்படுத்த நினைப்பவர்கள் கட்டாயம் வாங்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment